Visit blogadda.com to discover Indian blogs Sukumar's Page: May 2011

Pages

Friday, May 27, 2011

నా ప్రేమ

నా మదిలో మెరిసే అలికిడి
నా హృదయపు మువ్వల సవ్వడి 
చేరాలి నీ ఒరవడి 
నీ తోలిచూపుకే ఇంత అలజడి
 
మన చూపులు కలిసిన క్షణం
మొదలాయే మదిలో పరవశం
మనస్సులో లేదు కల్మషం
ఎగిరెను ప్రేమ పావురం
 
లోలోపల చిక్కు ప్రశ్నలు
లేనేలేదు సమాధానాలు
కురిసే చిరుజల్లు
వెలసే వానవిల్లు
 
నీ చూపులో ఏముంది సఖి
నిను చూడగానే పులకించే నామది
నీ సిగ్గు చేసింది నాను జీవ సమాధి
మన ప్రేమకు ఇదేనేమో పునాది
 
నిను చూసిన తొలిక్షణం
నేను చేరాను నీ పక్షణం
నీ ప్రేమ పొందడమే నా లక్ష్యం
నేను చెయ్యలేను దీనిలో జాప్యం
 
నీ వోరకంటి  చూపు
నన్ను ఊపింది పెద్ద ఊపు
నిన్ను వదిలి పోవట్లేదు నా చూపు
నా ఫై కాస్త ప్రేమను నువ్వు చూపు
 
నేను కదిలే క్షనమోచ్చే
నా మనసు నీదాయే
శవం లా నా పాదాలు కదిలే
మనసంతా నీపై ప్రేమ అలలే
 
ప్రతిక్షణం నీ తలపే
నాకు కావలి మన తొలివలపే
వినాలి నా దేవత పిలుపే
నా పేరే నాకు మరచే

Friday, May 20, 2011

என் காதல்-4

ஒருபக்கம் அவள் வலி குறைத்த சந்தோசம்
மறுபக்கம் முழுதாய் அவளை கவனித்துகொல்லாத துக்கம்
என்னை விட்டு போனது தூக்கம்
என்றும் தீராது அவளின் மேல் ஏக்கம்

உணவு இறங்கவில்லை
உடல் உறங்கவில்லை
உள்ளே அவள் நினைவலை
ஊன் உள்ளத்திலிருந்து நீங்கவில்லை

அவளிடமிருந்து மறுநாள் செய்தி வந்தது
அதை கேட்டு உள்ளம் இளைப்பாறியது
அவள் கூறியது இனிமையானது
அவளின் வேதனை குறைந்தது

உணவு அப்போதுதான் ருசியாய் தெரிந்தது
உண்ணும் வேகம் கூடியது
ஊரிலிருந்து கிளம்பும் நேரம் வந்தது
உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது

அடிக்கடி நலம் விசாரித்தேன்
அவளுக்கு என் காதலை சொல்ல முயன்றேன்
அப்போதும் தோல்வியுடன் கைகோர்த்தேன்
அவள் மனதில் இடம் பிடித்தேன்

மாற்றங்கள் பல அவளிடம்
மாறியதற்கு நானே காரணம்
மனதிற்கு இது சந்தோசம்
மனதில் உள்ளவளுக்கு இது பெருங்கஷ்டம்

என் காதல்-3

காலை முதல் என் கண்மணி ஏதும் உண்ணவில்லை
கேட்டதும் என் மணம் பொறுக்கவில்லை
உணவு கூடம் ஏதும் கண்ணில் படவில்லை
சிற்றுண்டி சாலை ஏதும் அரங்கில் இல்லை
 
தின்பண்டகூடம் கண்ணில் பட்டது உடனே
ஏதேனும் வாங்க எண்ணம் தட்டியது
வாங்கினேன் பழரசமும் நொறுக்கு தீனியும்
இது எந்தளவுக்கு என்னவள் பசியை போக்கும் ??
 
உள்ளே சென்று அமர்ந்தோம்
வாங்கிய உணவை உண்டோம்
கதைப்பது துவங்கியது
அது நிற்காமல் சென்றது
 
திரையில் ஓடும் படத்தில் நாட்டமில்லை
தேவதையின் மேலிருந்து பார்வை விலகவில்லை
அவளை கண்ட நொடிமுதல் பேச வரவில்லை
காதலை எவ்வாறு சொல்வேனென்று தெரியவில்லை
 
அவள் கண்களிலும் அதே ஒலி
அங்கேயும் அதே காதல் வலி
அவளுக்கு புரிந்து விட்டது என் மனமொழி
என்று கட்டுவேன் அவள் சங்குகழுத்தில் பொற்தாலி
 
திடீர் மாற்றம் அவள் முகத்தில்
கண்ணீர் மல்கியது அவள் கண்ணில்
குழப்ப அலைகள் அவள் மனதில்
ஏதோ சொல்ல வந்தன உதடுகள்
 
புரிந்தது அவள் வலி எனக்கு
ஆண்டவனுக்கு நன்றி இந்த வாய்ப்பிற்கு
காதோரம் நான் வினவினேன்
கணம் தாமதத்துடன் பதில் பெற்றேன்
 
இயன்றவரை அவளை பார்த்துக்கொண்டேன்
இன்றைக்கு காதலை சொல்வதை தள்ளிவைத்தேன்
வீடு சேரும்வரை அவள் காவலனாக இருக்க எண்ணினேன்
விருப்பத்துடன் சம்மதமும் பெற்றேன்
 
சேர்ந்து பயணித்தோம்
சேர்ந்தே இருக்க தீர்மானித்தோம்
அவள் வேதனையை குறைத்தேன் சிறிது
அன்று முதல் ஆகவில்லை புன்னகை அரிது
 
அவளிடம் வரை ஒன்றாய் சென்றோம்
அளவற்ற வலியுடன் விடை பெற்றோம்
சிறு பிரிவுதான் இதென எண்ணிக்கொண்டோம்
அவள் என்றும் எனக்கு வேண்டும்
 
சொந்த ஊரில் வந்து இறங்கினேன்
சோகத்துடன் வலம் வந்தேன்
சொற்ப வேகத்தில் நடந்து சென்றேன்
சற்பத்தை கண்டும் சறுக்காமல் கடந்தேன்

Thursday, May 19, 2011

என் காதல்-2

உன்னை விட்டு வரவும் மனமில்லை
உன்னுடன் சேர்ந்து இருக்க நேரமுமில்லை 
என் நடையில் உயிர் இல்லை
உன்னை சுற்றியே வருகிரதேன் எண்ண அலை  
 
 வந்து சேர்ந்தேன் என்னிடத்திற்கு
வர துடித்தேன் உன் அருகிற்கு
காத்திருந்தேன் உன் பதிலுக்கு
நான் அனுப்பிய குருஞ்செய்திகளுக்கு
 
மனதளவில் உன்னுடன் சேர்ந்துவிட்டேன்
காதலை உன்னிடம் சொல்ல துடித்தேன்
உன் அழைப்புக்கு ஏங்கி தவித்தேன்
உன் குரலுடன் தின வாழ்வை தொடங்கினேன்
 
வந்தது உன்னிடமிருந்து குறுஞ்செய்தி
இருந்தது அதில் எனக்கோர் பேரதிர்ச்சி
உன் மாமன் மகளின் திருமணம்
நீ செல்ல வேண்டியது அவசியம்
 
இருப்பேனா நான் உன் குரல் கேளாமல்
இருப்பாயா நீ என்னுடன் கதைக்காமல்
எப்படி இருப்போம் நாம் காதலை பகிர்ந்துகொள்ளாமல்
முடியாது செல்வதை தவிர்ப்பது உன்னால்
 
இரு தினங்கள் பல யுகங்கலாயின 
ஈராயிரம் முறை அலைபேசியை கண்கள் நோக்கின 
உன்னுடன் பேச உதடுகள் துடித்தன 
உன் அழைப்புக்கு ஏங்கி உயிர் அணுக்கள் ஏங்கின
 
மூன்றாம் நாளும் இல்லை உன் அழைப்பு
என்றும் இப்படி இருந்ததில்லை என் பிழைப்பு
பெருகிக்கொண்டே செல்கின்றது தவிப்பு
அனைத்துக்கும் நான் தரும் பதில் ஒரு முறைப்பு
 
ஏன் உன் மேல் எனக்கு இவ்வளவு பாசம்
என்றும் என்னுள் இருந்ததில்லை இத்துனை நேசம்
நித்தமும் கோருது என்மனம் உந்தன் காதல் வாசம்
எக்கணம் மீண்டும் வீசும் உந்தன் சுவாசம் 
அலைபேசி ஒலித்தது
படபடப்பு பெருகியது
புதிய என் ஒன்று அதில் தெரிந்தது
மனம் ஏமாற்றத்துடன் கசந்தது
 
என் மனம் அங்குள்ள உன்னை சுற்றி
உன் உள்ளம் எண்ணுது என்னை பற்றி
எப்போது வரும் உந்தன் அழைப்பு
அப்போது அடங்கும் நம் தவிப்பு 
அழைத்தாய் அலைபேசியில் நீ
பகிர்ந்ததாய் அமுதத்தை நீ
அடங்கியது நம் தவிப்பு
மலர்ந்தது உதடுகளில் பூரிப்பு
 
காலையில் காண்பது உன் புகைப்படம்
விழித்ததும் செவியில் தேன்பாயும்
தினமும் இது நிகழும்
என் சுவாசம் உள்ளை வரை தொடரும்
 
மீண்டும் உன்னை காண எண்ணினேன்
மழுப்புதலாய் உன்னிடம் சொன்னேன்
துள்ளி குதித்தாய்
தயங்காமல் சம்மதித்தாய்
 
எங்கு சந்திப்பது நாம்
எழுபது நிமிடங்கள் விவாதித்தோம்
ஒரு முடிவிற்கு வந்தோம்
சந்திக்கும் இடத்தை தேர்ந்தெடுத்தோம்
 
அதே சத்யம் அரங்கின் வாசல்
மனங்களில் சந்திக்கும் ஆவல்
தூக்கமின்றி சிவந்த கண்கள்
இன்றாவது சொல்வேனா உன்மேலுள்ள காதல்???
 
சந்திக்கும் கணம் நெருங்கியது
உள்ளத்தில் கணம் கூடியது
நொடி நொடி கண்கள் அலைபேசியை கண்டது
உன் பாச சங்கேதங்கள் வந்து சேர்ந்தது
 
கண்டேன் உன்னை நான்
கண்களில் கோடி பிரகாசம் தான்
உன் கரம் பற்றினேன்
உன்னுடனே இருக்க தவித்தேன்
 
அழைத்து சென்றேன்
உன்னை மனதால் அனைத்து கொண்டேன்
காதலை சொல்ல வந்தேன்
சொல்ல மறந்து தவித்தேன் ………………..தொடரும்