Visit blogadda.com to discover Indian blogs Sukumar's Page: 2011

Pages

Thursday, December 1, 2011

నా ప్రేమ 8 ( కొనసాగింపు)

కలిసిన క్షణములో కలవరం 
కదలి వెళ్లదా అది ఈక్షణం 
కంటినిండా తనే ఆక్షణం - నన్ను 
కవ్వించటమే తన లక్షణం
మరల అదే స్థలం
మల్లి అయ్యాను శిల్పం
మదినిండా కలిసిన ఆనందం
మరచిపోలేనేన్నటికి ఈ క్షణం
కలిసెను మా చూపులు
కదిలే ప్రేమ పావురాలు
కదిలక మరిచే మా పాదాలు
కలలా ఉన్నాయీ గడియలు
తన నోటి నుండి మాట వచ్చే – నా
తనువు ని అది కలవరించే
ఉదయం నుంచి నా చెలి ఏమి తినలే
ఉత్కంటభరిత బారం తో నా పాదాలు కదిలే
తినుబందరలాకై వెతికాను
తినిపించాలి తననిప్పుడని సంకల్పించాను
దొరికెను చిరు తిండి
తగ్గించెను అది నామది భారాన్ని
ఆనందం తన కళ్ళలో
పరమానందం నా మనసులో
పరవశం పొంగే మా మాటలలో
పరితాపన పోయింది మాలో
………….కొనసాగుతుంది

Wednesday, November 30, 2011

నా ప్రేమ 7 ( కోన సాగింపు )

ఊటీ లో నేనున్నా
నీ వొడిలోనే తపిస్తున్నా
నీ ఫై నాకున్న ప్రేమ ఇదేనా ?
నిన్ను మల్లి కలవటం కుదిరేనా?
మనసులో తపన ఎక్కువయ్యే
మదిలో నీ ప్రేమ పొంగి పొరలే
మన కలయికకై నేను వేచి వేచి చూసే
మరుజన్మంతా కూడా నేను నీకే
ఎందుకే సఖి ఇలా
నాలో ప్రవిన్చావే ప్రేమ అలలా
నా జీవితానికి అర్థం వచ్చేలా
నా గుండెలో ప్రతిక్షణం గల గల
తపించాను రెండు దినాలు
తక్కువగా వినిపించే నీ పలుకులు
తొందరగా చూడాలి నా చెలి సొగసులు
తళుక్కుమనే సఖి మెరుపు చూపులు
తిరిగొచ్చా నా చెలి చెంతకి
వేల్లోచ్చా నేను ప్రేమ శిఖరానికి
తలపంతా నా చెలి చెంతలో
నిన్డున్నావే నా కంటి చూపులో
మల్లి మనం కలుసుకోనేది ఏనాడు?
ముచ్చటగా  చెప్పవే అది ఈనాడు 
మరుసటి జన్మకు నేనే నీ తోడు- నీ
మనసుకు నచ్చిన ఈ చెలికాడు
చెప్పింది నా చెలి సంతోష వార్త- నా
చెలిని మరుల కలిసే శుబవార్త
మదినిండా నీ ఆలోచనే
ప్రతిక్షణము నీ ఆరాధనే
ప్రేమ వరద ప్రవహించే
ప్రేమ మధురానుభూతి మాకు తెలియవచ్చే
తన వొడి నాకు వోరవదినిచ్చే
తననోతో మాత్రమే ఈ జీవితమనిపించే
మరల కలిసాను నా నేచ్చలిని
పంచాను నాలో ఉప్పొంగిన ప్రేమని
దాచుకున్నాను నాలో తన చిలిపి నవ్వుని
దోచుకున్నాను తన మదిని
చెప్పాలనుకున్నాను తనకి నా ప్రేమని
ఎలా తొలగించాలో నాలోని భయాన్ని
ఎలా మురిపించాలో తన మనసుని
ఎలా తెలుసుకునేది నా ఫై తనకున్న ప్రేమని
ప్రేమించటం చాల సులభం
అది చెప్పటమే ఎనలేని కష్టం
నా ప్రేమే అందుకు నిర్విచనం
ఎప్పుడు వస్తుందో ఆ మధురక్షణం
……………………………కొనసాగుతుంది

Wednesday, July 6, 2011

నా ప్రేమ 6 (కొనసాగింపు)

ఎక్కడ కలవాలన్నది వివదిచం ఏడుగంటలు 
ఎక్కేసి వచేసుంటాం ఏడు కొండలు 
ఎక్కాడన్నది నిస్చయించం 
ఎలా అన్నది ఆలోచించాం 
 
వచ్చింది నా చెలి పిలుపు
కలుసుకోవడం లో పెద్ద మలుపు 
రేపే కలుద్ధామన్నది
నాకు వీలవుతుందా అని కోరింది 
 
వెంటనే తెలిపాను సమ్మతం 
నా కోరిక అవ్వబోతుంది నిజం 
సెలవు కావాలని అభ్యర్ధన పెట్టాను 
కలవబోతున్న అందంతో గంతులేసాను
 
సత్యం సినిమాస్ వాకిలి 
ఈరోజు కలుస్తుంది నా చెలి  
వీస్తుంది వేడి గాలి
కావాలి నాకు తన కౌగిలి
 
ఇరువురిలోను తుళ్ళింత
మదినిండా గిలిగింత
చూపిస్తాను తనకు నా ప్రేమంతా
ఈరోజు నుంచి తనవాదినవుతా
 
క్షణాలు యుగాలాయే
కళ్ళు తన రాకకై ఎదురు చూసే
ఇంకొద్ది సేపట్లో వచేస్తానని తను కబురు పంపే
మదినిండా తపన అల్లుకు పోయే
 
శిలనయ్యా ఒక క్షణం
నా ప్రేమను చూసిన తరుణం
నవ నాడులు స్తంబించే
నన్ను నేనే మరిచిపోయే
 
వచ్చింది చిరునవ్వు
మొదలాయే వికసింపు
ఇదేనేమో తొలివలపు
విన్నది నాకు  తీయటి పిలుపు
 
లోనికి వెళ్ళాం
కబుర్లు చెప్పుకున్నాం
ప్రేమను పంచుకున్నం
మనసార నవ్వుకున్నాం
 
నా చెలి మనసార నవ్వినా సంతోషం
తన దుఖ్ఖాన్ని తగ్గించిన ఆనందం
వచ్చింది నాకు సందేహం
ఇదేనా నా ప్రేమను చెప్పే సందర్భం???
 
తెర మీద ఏం మాయ చేసావే
నీవు ఏం మాయ చేసావే
నీ కోసమై తపించేలా చేసావు
నే కొరకై బ్రతకేలా చేసావు
 
చూడలేదు తీరని
చూస్తూనే ఉన్నాను నా చెలిని
క్షణం ఆగకుండా చూడాలని ఉంది
రెప్పార్పడం కూడా నాకు మరచింది
 
తీసుకోచాను చిరుతిండి
నా చేతితో తినిపించమంది
ఈనాటికి నాకీ అద్రుష్టం కలిగింది
దేవుడికి మనసు ధన్యవాదాలు తెలిపింది
 
తన తో ఉన్నదీ మూడు గంటలే
గడిచినట్టు తెలిసింది మూడు క్షణాలే
తనతో ఆ ఫై ఉండలేని పరిస్థితి
వెళ్ళాలి నా స్నేహితులతో ఊటీ
 
కదిలాను నా స్థావరానికి
వేల్లోస్తానని నా చెలికి
కన్నీటి వీడ్కోలు పలికింది
మనసారా చిరునవ్వు చిందించింది
 
తన జ్ఞ్యాపకమే ప్రతిక్షణం
వెళ్లాలని అనిపించలేదు తక్షణం
వెళ్ళాక తప్పలేదు మరుక్షణం
తనతోనే ఇక గడపాలన్నది నా లక్ష్యం
 
ఒక పక్క ఎనలేని సంతోషం
మరో పక్క కానరాని దుఖ్ఖం
ఏమో తెలియని మర్మం
ఇదేనా ప్రేమ మహత్యం
 
వెళ్ళాను ఊటీకి స్నేహితులతో
తీసుకేల్లను మధురానుబూతులు నాతో
తనతో ఉన్న క్షణాలే అనుక్షణం నాలో
తనపి ప్రేమ పెరుగుతూనే ఉంది లోలో ……………. కొనసాగుతుంది

Friday, July 1, 2011

నా ప్రేమ 5 ( కొనసాగింపు )

కాలం మెల్లగా గడిచే 
నా ప్రియ దర్శనం నాకు కరువాయే 
మా తపన ఎక్కువాయె
కలిసే అద్రుష్టం కనుమరుగాయె
 
ఎలా ఉందో నా చెలి
ఆవేదనే తన లోగిలి
ఏనాడు ఇస్తాను నా కౌగిలి
నన్ను కదిపెస్తుంది చల్లటి చిరుగాలి
 
నెలలు గడిచే
ఏడాది  సాగే
మది బరువాయె
ఆవేదన పెరిగిపోయే
 
ఒక వనిత నాకు పరిచయమాయే
తన స్నేహం తో నాకు దగ్గారాయే
నా గుండె నాబరాయే
నా చెలి తలపు సుస్తిరమాయే
 
స్నేహితురాలి ఓదార్పు నాకు వరమాయే
తన మదిలో నా ఫై ప్రేమ అధికమాయే
తన సొంతం చేసుకోవాలన్న ఆలోచన మొదలాయే
నా మది తనకు దగ్గారాయే
 
చేశాను నేను నేరం
క్షమించరాని ఘోరం
మదిలో నా చెలి ఫై ప్రేమ
నన్నిష్టపడే అమ్మాయి కి ప్రియుడిగా నటన
 
మదిలో సంగర్షణ
క్షణ క్షణం ఆత్మగోషణ
ఎందుకిల చేసానో అర్ధం కాలేదు 
దేనికిల చేసానో సమాధానం లేదు 
 
నా చెలికి చేశాను ద్రోహం 
సరిదిదుకోలేదంటే ఇది పెద్ద నేరం
చేసుకుంటున్నాను ఆత్మవంచన 
దీనికి విరుగుడు నా ఆత్మహత్య 
 
చేశాను ప్రయత్నం
నాకు సొంతమయ్యింది విఫలం
ఉండకూదతు ఇక నా ప్రాణం 
నేను చేసింది నమ్మక ద్రోహం
 
చెప్పాను నన్నిష్టపడ్డ అమ్మాయికి
విరిచాను తన మనసుని
అక్కడ నా చెలికి ఇచ్చను చిత్రహింస
ఇక్కడ స్నేహితురాలికి ఇచ్చాను అతి హింస
 
చదువు పూర్తాయె
సఖి జ్ఞ్యాపకాలు మాత్రమే మిగిలే
సంగర్షణ నన్నొదిలి పోలే 
సతమతమే నన్ను హింసించే 
 
ఊరు వెళ్ళాను 
తన ఆచూకికై వెతికాను 
ఓటమితో స్నేహం చేశాను
ఒంటరితనంతో అల్లడాను
 
తన వివరాలు తెలిసింది
కలిసే దారే లేకపోయింది
ఈ సారి ఓటమే చేతులుకలిపింది
మల్లి ఒంటరితనమే తోడయ్యింది
 
ఉద్యోగం లో చేరాను
తనని కలిసే మార్గం గాలించాను
జీవితం ఫై విరక్తి చెందాను
ప్రాణం వదిలేయ నిశ్చయించాను
 
మల్లి విఫలమే
ఏనాడూ లేదు సఫలమే
నాకు సొంతం దుఖ్ఖమే
ఎప్పుడు దొరుకుతుంది పరవసమే???
 
పరదేశం వెళ్ళాను
పరదేశిగా తిరిగాను
మార్పు కోసం వెతికాను
నా ప్రేమ కోసం తపించాను
 
ఒంటరితనమే తోడుగా
ఓటమే నా నీడగా
ఆవేదన కి చిహ్నంగా
ఆలాపనకి దూరంగా
 
మల్లి ప్రయత్నిచాను
మల్లి ఓటమి పాలయ్యాను
దేనికి నేను జీవిస్తున్నాను
నా బ్రతుకు కి అర్థం కోసం గాలించాను
 
ఎడాదిమ్పావు గడిచే
నాలో మార్పు లేకపోయే
ప్రేమకి నోచుకోలేకపోయే
జీవితమే వ్యర్ధమనిపించే
 
చేరాను నా దేశానికీ
గడపసాగాను జీవితాన్ని
గాలించాను తన ఆచూకీని
సతమతమయ్యాను క్షణ క్షణానికి
 
ఎలా వెతకను
ఎక్కడని గాలించాను
ఎలా దగ్గారవ్వను
ఏమి నేను చెయ్యను???
 
ఎప్పటిలా తెరిచాను laptop ని
వెతికాను తన అచూకిని
కలిసోచిచింది సమయం
కలిగింది నాకు అద్రుష్టం
 
చూసాను తన చిరునామా
ఇచ్చాను స్నేహ అబ్యర్ధన
వెతికాను ప్రతిరోజు తన జవాబు
వారం దాటి వచ్చింది తన కితాబు
 
ముచ్చటగా పదాలు మొదలాయే
ఇంటర్నెట్ నాకు వరమాయే
పంపించాను ఎన్నో సంగతులు
తెలుసుకున్న తన ఆవేదనలు
 
ఆగాను నా ప్రేమని చెప్పకుండా
ఉన్నానా నేనింకా తన మదినిండా
కావాలి తన ప్రేమ నాకు పూర్తిగా
ఉండరాదు నాకెవ్వరు సాటిగా
 
గంటల తరబడి సంబాషణ సాగే
తన గుండె లోతులో ఉన్న విషయాలు చెప్పే
మెల్ల మెల్లగా మల్లి తనకు దగ్గరయ్యాను
తనకు నా పెరుమత్రమే గుర్తున్ధన్నది తెలిసి ఉలిక్కిపడ్డాను
 
నా ప్రేమని పూర్తిగా చూపించ తలచాను
అలా చెయ్యడం వెంటనే మొదలెట్టాను
తనకు నా ఓదార్పు నచింది
నా స్నేహాన్ని మెచ్చింది
 
తన దూరవాణి చిరునామా తెలిపింది
నా మీద తనకి చాల నమ్మకం కుదిరింది
తనకు ఆక్షణం ఒక తోడు అవసరమయ్యింది
తనకు ఓదార్పు నా ద్వారా దొరికింది
 
తీరిక సమయం చూసి కబురు పెట్టె
నేను తనతో మాట్లాడం మొదలు చేసే
తన ఆవేదన తగ్గించాను
తనకు తోడై ఉంటానని మాటిచ్చాను
 
మెల్లగా మల్లి దగ్గారయ్యం
గతాన్ని పూర్తిగా వివరంచుకున్నం
వచ్చింది కోదిధిగా తనకు జ్ఞ్యాపకం
మా మధ్య సాగిన ప్రేమ పయనం
 
తనతో మాట్లాడందే పొద్దు గూకలే
తన మమకారం లేనిదే ముద్ద దిగలే
తన పిలుపు లేకపోతే రోజు సాగాకపోయే
తనే నా సర్వస్వమాయే
 
పెద్ద పిడుగోకటి నా మీద వేసింది
తన మామ కూతురి వివాహమన్నది
తను వెళ్ళడం తప్పనిసరి
మాకు మూడు రోజులు తిమ్మిరి తిమ్మిరి
 
ఎప్పుడు వస్తుందో తన పిలుపు
ఎప్పుడు ఇస్తుందో తొలివలపు
అయ్యింది మనసు బలువు
క్షణం గడవటమే కాలేదు సులువు
 
చేతివాని మ్రోగే  
తన పిలుపెమోనని అలజడి పెరిగే
తను కాదని తెలిసి చింతించే
ఆవేదన సముధ్రమంతాయే
 
వచ్చింది తన పిలుపు
మదిలో ప్రేమ పరవలింపు
తన మాటలలో నా ఫై ఇష్టం వేలుపడే
నాకది ఎంతో ముచ్చటేసే
 
కలవాలని కోరిక పెట్టాను
క్షణం తడబాటు లేకుండా సమాధానం పొందాను
కలవటానికి సిద్ధమన్నది
కలిసే చోటు నిశ్చయించమన్నది………కొనసాగుతుంది

Monday, June 27, 2011

నా ప్రేమ-4 (కొనసాగింపు )

తపన ఎక్కువాయె
కునుకు దూరమాయె
నడక సాగాకపోయే
ముద్ద మింగుడుపడలే
ఎన్నాళ్ళకో ఇక నీ దర్శనం
ఏనాటికో మనకిక పరవశం
ఎన్నటికి నీవే నా సర్వస్వం
ఎప్పటికి మల్లి మనం కలుసుకుంటాం ?
చదవాలని కోరుకున్నదోక్కటి 
తల్లితండ్రుల కోరిక మరొకటి 
నా బవిష్యత్తు కారు చీకటి 
నేనెలా దీన్ని తొలగించేది
 
ఒప్పించాను ఒక చదువు  
నిర్ణయించాను కళాశాల 
చేరాలి తొందరలో
ఉండాలి నాచెలి నుంచి దూరంగా
 
వచ్చాను నా చెలి చోటికి
వేచాను తన వోరకంటి చూపుకి
దొరికింది నాకు తన చూపు
మదిలో కలిగే పెద్ద ఊపు
 
చేరాను కళాశాలలో
నా చెలికి ఇప్పుడు ఎంతో దూరం లో
ఇచ్చను తనకి ఆవేదన
ఇది తనకి నరకయాతన
 
చదువు లో శ్రద్ధ లేదు
ఆటల లో లీనం కాలేదు
బికారిలా తిరుగుతున్న
పిచ్చోడినై తపిస్తున్నా
 
ఎలా ఉన్నదో నా చెలి
కావలి తన కౌగిలి
తన ప్రేమే నా ఊపిరి
ఏమి జరుగుతుందో తదుపరి
 
వచ్చాను నా ఊరికి
వెతికాను తన ఆచూకి
తపించాను తన ప్రేమకి
ఎదురయ్యింది నా చెలి
పంచుకున్నం ప్రేమని కను పాపలో తో
చిరునవ్వు చిన్ధించాం పెదవులతో
పెంచుకున్నాం ప్రేమని మనసులో
ధచుకున్నాము కన్నీటిని కనురెప్పలలో……………….కొనసాగుతుంది

Wednesday, June 15, 2011

నా ప్రేమ 3 (కొనసాగింపు )

రోజు చూపులు కలిసే 
మదిలో ప్రేమ వెలసే 
చూడని క్షణము తపనే 
నీ కొరకై చేస్తున్న తపస్సే
 
నీ చిలిపి చిరునవ్వు 
నా మదికి పరిమళము
నాలో సెలయేరు పారే 
నీలో ప్రేమ పొంగే 
 
సెలవంటే మనకి కష్టం 
నీ వోరకంటి చూపే నా అద్రుష్టం 
నీ తలపే ఇష్టం
సెలవు రోజు నీ దర్శనం నాకు కష్టం
 
నను చూసిందే వచ్చే నీ లో చిరునవ్వు
చూడని రోజు నువ్వు వాడిన పువ్వు
నీకు అందమే నీ నవ్వు 
నాకు ఎప్పటికి అది ఇవ్వు 
 
రోజులు గడిచే
మనలో ప్రేమ పెరిగే
నీ ఒడి కావాలని నా మది అడిగే
నీలో సగామవ్వాలని కోరికే కలిగే
 
నీ కనుపపాలి ఎప్పుడు నన్నే వెతికే
నా హృదయం లో అనుక్షణం నీ తలపే
మనకి ఇది తొలివలపే
నా కనుబొమ్మలు నీకు ప్రేమను తెలిపే
 
అయ్యాను నేను నీకు చెలికాడు
నీవే జన్మ జన్మలకి నా తోడు
ఎవ్వరు మించలేరు మన ఈడు జోడు
కడుతానే నీ మేడలో పసుపుతాడు
 
నేను పట్టాను నాగలి
నాకు కావలి నీ కౌగిలి
వీస్తుంది మనమధ్య ప్రేమ గాలి
ఎవ్వరికి అర్ధం కాదు మన ప్రేమ లోగిలి
 
కను చూపులతో ప్రేమని పంచి
మనస్సులో ప్రేమని పెంచి
సిగ్గుతో తల వంచి
ఎకమవ్వాలి మన ప్రేమను గెలిపించి
 
విడిచి వెళ్ళే రోజు వచ్చింది
మదిలో అలజడే రేపింది
గుండెల్లో బారాం పెరిగింది
శవం లా నా దేహం కదిలింది
 
కళ్ళంతా కన్నీరు
అయ్యింది అది సెలయేరు
బాగావంతుడా మమ్మల్ని ఏకం చెయ్యి
నా చెలిని నాకు పూర్తిగా సొంతం చెయ్యి
 
క్షణాలు యుగాలయ్యే
నిన్ను కలిసే సమయానికి హృదయం వేచి చూసే
కలుస్తామా మనము
ప్రేమని పంచుకుంటామ ఆ క్షణము
 
పరీక్షా ఫలితాలు వచ్చే
నా పేరు కోసమై నీ కనులు వెతికే
తర్వాతే చూసావు నీ బంధువుల పేర్లే
నా రాక కోసం నీ గుండె వేచి ఉండే
 
వచ్చాను నేను
చూసాను నిన్ను
మాయమయ్యింది మన ఆవేదన
పగ వాడికి కూడా ఉండకూడదు ఈ వేదన
 
కలిసుండే సమయం కొంతే
మల్లి కలిసే తరుణం కొరతే
ఉన్నంత సమయం ప్రేమని పంచె
ఆనందం గా గడియలు గడిసే
 
మల్లి మనము కలిసేది ఏనాడు
చేనత వద్దు చెలియా  ఈనాడు
ఎప్పటికి నీవే నా గుండె చప్పుడు
ఎన్నటికి నేనే నీ తోడు
 
వేల్లోస్తనే సఖి  
వేదన వద్దే నా చెలి
కడుతాను నీకు తాళి 
నేను గెలిచి వచ్చి  ……….(కొనసాగుతుంది)
 

నా ప్రేమ 2 (కొనసాగింపు)

నీ జ్ఞాపకాలే నన్ను బ్రతికించే 
నిన్ను మరవలేదు ఏ క్షణం 
నిన్ను పొందడమే నా లక్ష్యం 
వేచివున్నాను నేను ప్రతిక్షణం
కాలం గడిచింది 
ప్రేమ పెరిగింది
తపన కొందంతయ్యింది
నీ తలపే స్వాశయ్యింది
శిలనయ్యను నేను
నా చోటిలో నువ్వు
ఇది కలా నిజామా చెప్పు
నా ఆవేదన తీర్చు 
నా ఫై నీ ప్రేమ తెలిసే
వచ్చింది నాకోసమని అర్ధమాయే
నీ తపన చూసి మనసు మురిసిపోయే
నా మది ఆకాశంలో ఎగిరే……….(కొనసాగుతుంది)

Friday, May 27, 2011

నా ప్రేమ

నా మదిలో మెరిసే అలికిడి
నా హృదయపు మువ్వల సవ్వడి 
చేరాలి నీ ఒరవడి 
నీ తోలిచూపుకే ఇంత అలజడి
 
మన చూపులు కలిసిన క్షణం
మొదలాయే మదిలో పరవశం
మనస్సులో లేదు కల్మషం
ఎగిరెను ప్రేమ పావురం
 
లోలోపల చిక్కు ప్రశ్నలు
లేనేలేదు సమాధానాలు
కురిసే చిరుజల్లు
వెలసే వానవిల్లు
 
నీ చూపులో ఏముంది సఖి
నిను చూడగానే పులకించే నామది
నీ సిగ్గు చేసింది నాను జీవ సమాధి
మన ప్రేమకు ఇదేనేమో పునాది
 
నిను చూసిన తొలిక్షణం
నేను చేరాను నీ పక్షణం
నీ ప్రేమ పొందడమే నా లక్ష్యం
నేను చెయ్యలేను దీనిలో జాప్యం
 
నీ వోరకంటి  చూపు
నన్ను ఊపింది పెద్ద ఊపు
నిన్ను వదిలి పోవట్లేదు నా చూపు
నా ఫై కాస్త ప్రేమను నువ్వు చూపు
 
నేను కదిలే క్షనమోచ్చే
నా మనసు నీదాయే
శవం లా నా పాదాలు కదిలే
మనసంతా నీపై ప్రేమ అలలే
 
ప్రతిక్షణం నీ తలపే
నాకు కావలి మన తొలివలపే
వినాలి నా దేవత పిలుపే
నా పేరే నాకు మరచే

Friday, May 20, 2011

என் காதல்-4

ஒருபக்கம் அவள் வலி குறைத்த சந்தோசம்
மறுபக்கம் முழுதாய் அவளை கவனித்துகொல்லாத துக்கம்
என்னை விட்டு போனது தூக்கம்
என்றும் தீராது அவளின் மேல் ஏக்கம்

உணவு இறங்கவில்லை
உடல் உறங்கவில்லை
உள்ளே அவள் நினைவலை
ஊன் உள்ளத்திலிருந்து நீங்கவில்லை

அவளிடமிருந்து மறுநாள் செய்தி வந்தது
அதை கேட்டு உள்ளம் இளைப்பாறியது
அவள் கூறியது இனிமையானது
அவளின் வேதனை குறைந்தது

உணவு அப்போதுதான் ருசியாய் தெரிந்தது
உண்ணும் வேகம் கூடியது
ஊரிலிருந்து கிளம்பும் நேரம் வந்தது
உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது

அடிக்கடி நலம் விசாரித்தேன்
அவளுக்கு என் காதலை சொல்ல முயன்றேன்
அப்போதும் தோல்வியுடன் கைகோர்த்தேன்
அவள் மனதில் இடம் பிடித்தேன்

மாற்றங்கள் பல அவளிடம்
மாறியதற்கு நானே காரணம்
மனதிற்கு இது சந்தோசம்
மனதில் உள்ளவளுக்கு இது பெருங்கஷ்டம்

என் காதல்-3

காலை முதல் என் கண்மணி ஏதும் உண்ணவில்லை
கேட்டதும் என் மணம் பொறுக்கவில்லை
உணவு கூடம் ஏதும் கண்ணில் படவில்லை
சிற்றுண்டி சாலை ஏதும் அரங்கில் இல்லை
 
தின்பண்டகூடம் கண்ணில் பட்டது உடனே
ஏதேனும் வாங்க எண்ணம் தட்டியது
வாங்கினேன் பழரசமும் நொறுக்கு தீனியும்
இது எந்தளவுக்கு என்னவள் பசியை போக்கும் ??
 
உள்ளே சென்று அமர்ந்தோம்
வாங்கிய உணவை உண்டோம்
கதைப்பது துவங்கியது
அது நிற்காமல் சென்றது
 
திரையில் ஓடும் படத்தில் நாட்டமில்லை
தேவதையின் மேலிருந்து பார்வை விலகவில்லை
அவளை கண்ட நொடிமுதல் பேச வரவில்லை
காதலை எவ்வாறு சொல்வேனென்று தெரியவில்லை
 
அவள் கண்களிலும் அதே ஒலி
அங்கேயும் அதே காதல் வலி
அவளுக்கு புரிந்து விட்டது என் மனமொழி
என்று கட்டுவேன் அவள் சங்குகழுத்தில் பொற்தாலி
 
திடீர் மாற்றம் அவள் முகத்தில்
கண்ணீர் மல்கியது அவள் கண்ணில்
குழப்ப அலைகள் அவள் மனதில்
ஏதோ சொல்ல வந்தன உதடுகள்
 
புரிந்தது அவள் வலி எனக்கு
ஆண்டவனுக்கு நன்றி இந்த வாய்ப்பிற்கு
காதோரம் நான் வினவினேன்
கணம் தாமதத்துடன் பதில் பெற்றேன்
 
இயன்றவரை அவளை பார்த்துக்கொண்டேன்
இன்றைக்கு காதலை சொல்வதை தள்ளிவைத்தேன்
வீடு சேரும்வரை அவள் காவலனாக இருக்க எண்ணினேன்
விருப்பத்துடன் சம்மதமும் பெற்றேன்
 
சேர்ந்து பயணித்தோம்
சேர்ந்தே இருக்க தீர்மானித்தோம்
அவள் வேதனையை குறைத்தேன் சிறிது
அன்று முதல் ஆகவில்லை புன்னகை அரிது
 
அவளிடம் வரை ஒன்றாய் சென்றோம்
அளவற்ற வலியுடன் விடை பெற்றோம்
சிறு பிரிவுதான் இதென எண்ணிக்கொண்டோம்
அவள் என்றும் எனக்கு வேண்டும்
 
சொந்த ஊரில் வந்து இறங்கினேன்
சோகத்துடன் வலம் வந்தேன்
சொற்ப வேகத்தில் நடந்து சென்றேன்
சற்பத்தை கண்டும் சறுக்காமல் கடந்தேன்

Thursday, May 19, 2011

என் காதல்-2

உன்னை விட்டு வரவும் மனமில்லை
உன்னுடன் சேர்ந்து இருக்க நேரமுமில்லை 
என் நடையில் உயிர் இல்லை
உன்னை சுற்றியே வருகிரதேன் எண்ண அலை  
 
 வந்து சேர்ந்தேன் என்னிடத்திற்கு
வர துடித்தேன் உன் அருகிற்கு
காத்திருந்தேன் உன் பதிலுக்கு
நான் அனுப்பிய குருஞ்செய்திகளுக்கு
 
மனதளவில் உன்னுடன் சேர்ந்துவிட்டேன்
காதலை உன்னிடம் சொல்ல துடித்தேன்
உன் அழைப்புக்கு ஏங்கி தவித்தேன்
உன் குரலுடன் தின வாழ்வை தொடங்கினேன்
 
வந்தது உன்னிடமிருந்து குறுஞ்செய்தி
இருந்தது அதில் எனக்கோர் பேரதிர்ச்சி
உன் மாமன் மகளின் திருமணம்
நீ செல்ல வேண்டியது அவசியம்
 
இருப்பேனா நான் உன் குரல் கேளாமல்
இருப்பாயா நீ என்னுடன் கதைக்காமல்
எப்படி இருப்போம் நாம் காதலை பகிர்ந்துகொள்ளாமல்
முடியாது செல்வதை தவிர்ப்பது உன்னால்
 
இரு தினங்கள் பல யுகங்கலாயின 
ஈராயிரம் முறை அலைபேசியை கண்கள் நோக்கின 
உன்னுடன் பேச உதடுகள் துடித்தன 
உன் அழைப்புக்கு ஏங்கி உயிர் அணுக்கள் ஏங்கின
 
மூன்றாம் நாளும் இல்லை உன் அழைப்பு
என்றும் இப்படி இருந்ததில்லை என் பிழைப்பு
பெருகிக்கொண்டே செல்கின்றது தவிப்பு
அனைத்துக்கும் நான் தரும் பதில் ஒரு முறைப்பு
 
ஏன் உன் மேல் எனக்கு இவ்வளவு பாசம்
என்றும் என்னுள் இருந்ததில்லை இத்துனை நேசம்
நித்தமும் கோருது என்மனம் உந்தன் காதல் வாசம்
எக்கணம் மீண்டும் வீசும் உந்தன் சுவாசம் 
அலைபேசி ஒலித்தது
படபடப்பு பெருகியது
புதிய என் ஒன்று அதில் தெரிந்தது
மனம் ஏமாற்றத்துடன் கசந்தது
 
என் மனம் அங்குள்ள உன்னை சுற்றி
உன் உள்ளம் எண்ணுது என்னை பற்றி
எப்போது வரும் உந்தன் அழைப்பு
அப்போது அடங்கும் நம் தவிப்பு 
அழைத்தாய் அலைபேசியில் நீ
பகிர்ந்ததாய் அமுதத்தை நீ
அடங்கியது நம் தவிப்பு
மலர்ந்தது உதடுகளில் பூரிப்பு
 
காலையில் காண்பது உன் புகைப்படம்
விழித்ததும் செவியில் தேன்பாயும்
தினமும் இது நிகழும்
என் சுவாசம் உள்ளை வரை தொடரும்
 
மீண்டும் உன்னை காண எண்ணினேன்
மழுப்புதலாய் உன்னிடம் சொன்னேன்
துள்ளி குதித்தாய்
தயங்காமல் சம்மதித்தாய்
 
எங்கு சந்திப்பது நாம்
எழுபது நிமிடங்கள் விவாதித்தோம்
ஒரு முடிவிற்கு வந்தோம்
சந்திக்கும் இடத்தை தேர்ந்தெடுத்தோம்
 
அதே சத்யம் அரங்கின் வாசல்
மனங்களில் சந்திக்கும் ஆவல்
தூக்கமின்றி சிவந்த கண்கள்
இன்றாவது சொல்வேனா உன்மேலுள்ள காதல்???
 
சந்திக்கும் கணம் நெருங்கியது
உள்ளத்தில் கணம் கூடியது
நொடி நொடி கண்கள் அலைபேசியை கண்டது
உன் பாச சங்கேதங்கள் வந்து சேர்ந்தது
 
கண்டேன் உன்னை நான்
கண்களில் கோடி பிரகாசம் தான்
உன் கரம் பற்றினேன்
உன்னுடனே இருக்க தவித்தேன்
 
அழைத்து சென்றேன்
உன்னை மனதால் அனைத்து கொண்டேன்
காதலை சொல்ல வந்தேன்
சொல்ல மறந்து தவித்தேன் ………………..தொடரும்

Wednesday, March 2, 2011

என் காதல் !!!!!

என் வாழ்வில் மலர்ந்தது மொட்டு
என் மனதில் பறந்தது சிட்டு
உன் கண்ணிமை அழகிய பட்டு
எங்கு செல்வாய் நீ என்னை விட்டு

செங்கமலம் போல் நீ மலர்ந்தாய்
சேரவேண்டும் உன்னுடன் என தவிக்கவைத்தாய்
உனது ஓர விழியில் என்ன கிறங்கவைத்தாய்
பாசத்தில் என் தாயை மிஞ்சிவிட்டாய்

வெட்கி நீ தந்த புண் சிரிப்பு
என்னுள் தொடங்கியது பரிதவிப்பு
என் மனம் தூணாய் நிற்கும் இரும்பு
உன்னை தேடி ஆனேன் நான் வெறும் துரும்பு

என்னை தேடி நீ வந்தாய்
என்னுள் வந்து குடி கொண்டாய்
கண்களிலே காதலை சொன்னாய்
என் கண்ணிமையாய் நீ ஆணாய்

தினமும் நம் கண்கள் சந்திக்கும்
கண் பார்வையிலே காதலை பரிமாறும்
என்றும் நம் உள்ளங்கள் அரவணைக்கும்
உன்னை காண என் மனம் ஏங்கும்
கண்டபின் உன் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும்

கண்களிலேகாதலை பகிர்ந்தது
உள்ளத்தில் நேசம் உணர்ந்தது
நம்மை சூழ்ந்த உலகம் மறந்து
சிறகற்றே பறந்தோம் நாம்

சுவர்க்கத்தில் திரிந்தோம் தினம் தினம்
உன்னை காணாது உறக்கம் இல்லை
என்னை காணும்வரை உன்னுள் புன்னகை பூப்பதில்லை
நம்முள் இருப்பது வெறும் ஈர்ப்பில்லை
இது தன நம் காதலின் அழகிய தொல்லை

வருடம் ஒன்று சென்றது
நான் விடை பெரும் நேரம் வந்தது
மனதில் கலக்கம் சூழ்ந்தது
உன்னடுன் இருக்க மனம் ஏங்குது

கண்ணீருடன் நீ வழி அனுப்ப
என் கண்கள் முழுதும் நீர் நிரம்ப
என் கால்களின் நடை தயங்க
விடை பெற்றேன் வெற்றுடம்போட…

தனிமையில் தவித்தோம்
பிரிவால் வாடினோம்
பாசத்திற்கு ஏங்கினோம்
மீண்டும் காணவேண்டுமென துடித்தோம்

நொடிகள் யுகங்கலானது
பசியும்மறந்து போனது
கணம் கணம் காதல் வளர்ந்தது
மீண்டும் உன்னை காணும் நாள் வந்தது

வந்தன என் தேர்வு முடிவுகள்
காத்திருந்தன எனக்காக உன் விழிகள்
ஓடோடி வந்து கண்டாய் என் மதிப்பெண்கள்
பின்னரே கண்டாய் உன் உறவினர்களின் பெயர் பட்டியல்

உன் ப்ரியனின் பெயர் கண்டாய்
உள்ளம் குளிர மனமகிழ்ந்தாய்
என் வருகைக்காக காத்திருந்தாய்
உன் மணாளன் முதலாவதாக வரவில்லை என கண்ணீர் விட்டாய்

தாங்குமா இத்துணை காதல் என் மனம்
கண்கலங்கி நின்றேன் அக்கணம்
உன்னை கண்ட பூரிப்பில் மலர்வனம்
துள்ளி திரிந்தது என் வருகையால் உன் பாசமனம்

இன்றொரு நாள் தான் நம் கண்கள் சந்திக்கும்
பின்நெத்த்னை காலம் உள்ளங்கள் பரிதவிக்கும்
நாளையை எண்ணி நாம் வருந்தவேண்டாம் இக்கணம்

பரிமாறிகொள்வோம் பாசத்தை நாம்
உன் கண்ணீரில் கலங்கினேன்

என்னுடன் அழைத்து செல்ல எண்ணினேன்
வாழ்கையை சிறிது சிந்தித்தேன்
சொந்த காலில் நின்றபின் என்னவள் ஆக்கிகொல்வேன்
கிடைத்த கால்லூரி பல தொலைவு

என் மனதில் இல்லை நிறைவு
எப்படி தாங்குவோம் இப்பிரிவு
நீ இல்லை என்றல் நான் பூணவேண்டும் துறவு
உன்னை காண ஓடோடி வந்தேன்

உன் தெருவில் நாய்போல் அலைந்தேன்
என் காதலியின் கடைக்கண் பார்வை கிடைத்தது
என் உள்ளம் சந்தோஷத்தில் ஆட்டம் போட்டது
கல்லூரி செல்ல மனம் இல்லை

உன்னை பிரிந்து போக விருப்பமில்லை
ஏன் ஆண்டவா எங்களுக்கு இந்த அன்பு தொல்லை
நீ இன்றி என்றும் நான் இல்லை
சென்று சேர்ந்தேன் கல்லூரியில்

என் தூக்கம் முழுதாய் போனது அன்று முதல்
எப்படி இருக்கிறாள் என் தேவதை
நான் தந்துவிட்டேன் உன்னக்கு பெரும் சித்திரவதை
பிடிப்பில்லாமல் வழக்கை சென்றது

நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தது
நட்பில் மகிழ்ச்சி கொஞ்சம் கிடைத்தது
இருப்பினும் அது என் நெஞ்சை சிறிதே நிரப்பியது
வாழ பிடிக்கவில்லை

படிப்பிலும் நாட்டமில்லை
ஒரு பக்கம் கல்வி கடன்
மறுபக்கம் பெட்ட்றோரின் கனவுத்தொல்லை
மனதால் சிரித்து கடந்தன பல திங்கள்கள்

தினமும் என் பாதையில் ஆயிரம் முற்கள்
அங்கு வாடுகிறாள் அழகிய திருமகள்
அவளை காண நித்தம் ஏங்கின என் கண்கள்
ஊருக்கு சென்றேன் வழியில்

என் தேவதையை கண்டேன்
அவள் விழியில் காதலை கண்டேன்
மன நிறைவுடன் கல்லூரிக்கு வந்தேன்
மூன்று வருடங்கள் சென்றது

அவள் கல்லூரி செல்லும் நேரம் வந்தது
நாங்கள் என்றாவது சந்திக்கும் வாய்ப்பும் பறிபோனது
என் காதல் என் கை விட்டு சென்றது
ஏக்கத்தில் இருந்தேன் நான்

ஏங்கி தவித்தாள் அவள்
தினமும் கண்ணீருடன் எங்கள் கண்கள்
நான் அவளை மீண்டும் அடைவது எந்நாள்??
என்னை இன்னொருத்தி விரும்பினாள்
பாசத்தை பரிமாறினாள்

என் ஏக்கத்தை குறைக்க முயன்றாள்
அவள் பக்கம் என்னை திருப்பி கொண்டாள்
அக்கணம் செய்தேன் என் காதலுக்கு துரோகம்
என்றும் இது மன்னிக்க முடியாத குற்றம்

மனதில் ஒருத்தி இருக்க
இன்னொருத்திக்கு காதலனாய் நடிக்க
முடியவில்லை என்னால்
வெதும்பி போனேன் ஒவ்வொரு நாள் 


மீண்டும் அவளை சந்திப்பேனா
என் தவறை கூறி மன்னிப்பு கேட்பேனா??
கேள்விகள் மட்டும் என்னிடம்
பதில் இல்லை யாரிடமும்

விரக்தியின் உச்சதிருக்கு சென்றேன்
வாழ்கையை வெறுத்து நின்றேன்
எனக்கு தண்டனையை தேடினேன்
உயிர் துறக்க எண்ணினேன்

முயன்றேன் உயிர் துறக்க
அவள் இன்னும் காத்திருக்கிராளா எனக்காக
ஏங்கியது என் மனம்
பலிக்கவில்லை என் பிரயத்னம்

மீண்டும் வாழ்வில் வெற்றிடம்
இதை போக்க அவளால் மட்டும் தான் முடியும்
முதலின்என் இன்னோர் காதல் நடிப்பை நிறுத்தவேண்டும்
வந்தது அதற்கான கணமும்

சில பொய் கூறினேன்
என்னை காதலித்தவளிடம்
விலகி வந்தேன்
இவளையும் கண்ணீரில் வாடவைத்தேன்

நான் செல்லும் பதை எனக்கு தெரியவில்லை
எங்கு செல்கிறேன் என்றும் புரியவில்லை
கால் போகும் போக்கிலிருந்து நான் மாறவில்லை
இனிமேல் நான் வாழ்வதில் அர்த்தமும் இல்லை

கல்வி முடிந்தது
மீண்டும் தேடிச்சென்றேன் அவளை
எங்கும் அவள் காணவில்லை
எங்கு இருக்கிறாள் என்றும் தெரியவில்லை

பணியில் சேர்ந்தேன்
அலை உலகில் தினம் தினம் தேடினேன்
எங்கும் தெரியவில்லை அவள் முகவரி
என்னுள் குறையவில்லை காதல் வெறி

அயல் நாடு சென்றேன்
அவள் எண்ணங்களில் வாடினேன்
தனிமை என்னை சூழ்ந்தது
ஏக்கம் வாட்டி எடுத்தது

எதிலும் நட்டமில்லை எனக்கு
நீ மட்டும் போதும் இப்பிறவிக்கு
எங்கிருக்கிறாய் என் மனமே
வந்து என்னை சேரடி பொன்மேகமே

உயிர் துறக்கவும் முடியவில்லை
நீ எனக்கு கிட்டும் சுவடுகளுமில்லை
எதற்கு இனிமேல் எனக்கு இந்த வாழ்கை
ஆண்டவனுக்கும் என் மேல் கருணை இல்லை

நாடு திரும்பினேன்
மீண்டும் என்னவளை தேடினேன்
ஒரு முறையாவது காண துடித்தேன்
உயிரை விட சென்றேன்

மீண்டும் தோல்வியில் திரும்பினேன்
என்றும் போல் கணினியை தட்டினேன்
என் அதிர்ஷ்டம் அன்று வந்தது
வலை கடலில் அவளை கண்டேன்

அனுப்பினேன் நட்பு அழைப்பிதழை
தினம் தினம் தேடினேன் அவள் பதிலை
வாரம் ஒன்று ஆகியும் தகவல் இல்லை
யோகம் கிட்டியது ஒரு நாள் பிற் காலை

அவளுடைய மின்னஞ்சல் வந்தது
என் வாழ்விற்கு அர்த்தம் தந்தது
மீண்டும் மனதார சிரிப்பு வந்தது
என் தேவதை எனக்கு கிட்டியது

காதலை அன்றே சொல்ல எண்ணினேன்
தவிப்பால் ஏங்கினேன்
சொல்ல தாமதித்தேன்
அவளுடன் நெருங்க ஆரம்பித்தேன்

கைப்பேசி என்னை எனக்கு தந்தாள்
அவள் கல்லூரியில் சந்தித்த இன்னல்கள் கூறினாள்
என்னிடம் ஆறுதல் தேடினாள்
எனக்கு நெருங்க வாய்ப்பு தந்தாள்

தினம் தினம் தவிப்பு பெருகியது
எங்களின் நட்பு கூடியது
உள்ளங்கள் நெருங்கியது
நான் அவளை காணும் நாள் வந்தது

சந்தித்த கணம் சிலை ஆனேன் ஒரு நொடி
அவள் கண்களில் என் மேலுள்ள காதலை கண்டேன் அந்நொடி
இன்னும் நெருங்கினோம்
என்றும் பிரிவே இருக்கக்கூடாதென எண்ணினோம் …

சத்யம் திரையரங்கின் வாசல்
அன்று அது நம் காதலுக்கு அமைந்த சொர்க்கவாயில்
சுட்டெரித்தது வெய்யில்
பொங்கி மலர்ந்தது உள்ளத்தில் தேங்கி இருந்த காதல்

அமர்ந்தேன் நான் சற்று விலகி
கண்டுகொண்டே இருந்தேன் மனம் உருகி
சுட்டெரித்தாய் உன் கருவிழிகளை திருகி
உன்னருகில் சேர்ந்தேன் மனமறுகி

திரையில் ஓடியது காதல் காவியம்
நம் மனதில் படர்ந்தது காதல் ஓவியம்
இனி உன்னை அடைவேன் வென்று என் சாவையும்
உனக்கு நான் கட்டுவேன் மாங்கல்யம்

சேர்ந்திருந்தது சில மணி நேரம்
அதில் கண்டோம் ஆயிரம் பரவசம்
உன்னை விட்டு செல்ல மானமில்லை அக்கணம்
உன்னை அடைந்து தீருவதே என் புருஷ லக்ஷணம்

கண்கள் பரிமாறிய காதல்
நமக்குள் இல்லையடி மோதல்
நீ இல்லைஎனில் எனக்கு சுகம் சாதல்
அன்பை பகிர்ந்தன உன் கண்கள்

திரையை காண வில்லை நான்
உன்னை மட்டுமே கண்டுகளித்தேன் தான்
உன் சுவாசம் எனக்கு தேன்
அதை என்றும் பருகவேண்டும் நான்

வழியனுப்பி வைத்தேன் உன்னை வீட்டிற்கு
நான் சென்றேன் என் இடத்திற்கு
செல்லவேண்டும் உல்லாச பயணத்திற்கு
நண்பர்களுடன் அன்று ஊட்டிக்கு

வழியெங்கும் உன் எண்ணங்கள்
விழிமுழுதும் உன் சின்னங்கள்
உன் அழகை கண்டு வருடிய மல்லிகை மலர்கள்
நாம் தானடி உலகின் மிகச்சிறந்த காதலர்கள் …………….( தொடரும்)